Friday, March 21, 2008

உலகம்

ஒருவன் இல்லாதிருப்பதை இருப்பதாக்குகின்றான்

மற்றொருவன் இருப்பதை இல்லாதாக்குகின்றான்

இவ்விருவரையும் பார்த்து, உமிக்கரியால் பல்லை தேய்த்துக் கொண்டே

வாய் விட்டு சிரிக்கின்றான் இந்த மாயாண்டி !

No comments: