Tuesday, January 20, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல்

எதிரியின் புறமுதுகு மட்டுமே கண்டு ஆர்பரித்த மண்
கேவலம் சில நோட்டுகளுக்காக முதுகு சொரிய பணிந்ததேன்?

உன்னை இனி வீர மறவர் என்றழைப்பதா?
அல்லது கோழை சொரியர் என்று எள்ளி நகையாடுவதா?

உன் கேவலமான இச்செயல்
தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது

எங்கே செல்லும் இந்த பாதை...

1 comment:

J.P Josephine Baba said...

பஞ்சம் பட்டிணி நாட்டில் தலை விரித்து ஆட போகின்றது!