Friday, March 21, 2008

புகை இலை

ஒருவன் எலும்பு கூட்டை காட்டுகின்றான்

மற்றொருவன் எலும்பும் தோலுமாக இருக்கும் தன் குழந்தையை காட்டுகின்றான்

ஒருவன் புதிதாக முளைத்த செல்களை காட்டுகின்றான்

மற்றொருவன் செல்களே முளைக்காத தன் வரண்ட வயிற்றை காட்டுகின்றான்

யாருக்காக அழுவது !!!

3 comments:

vimalrocks said...

Naambare anaithu kavithaiyum biga arumai.....

J.P Josephine Baba said...

நல்ல கவிதை!

Geek said...

😩